உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன் . பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்,
பொதுவான கட்டுரைகள்
பொதுவான கட்டுரைகள் சில இப்பகுதியில் இடம்பிடித்திருக்கின்றன.
என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது.
இதுவரை கடந்த 8 பகுதிகளில் நாம் பல்வேறு கட்டுக்களை(cases) உராய்ந்து பார்த்ததனால், உள்ளார்ந்த ஒத்திசைவோடு (internal consistency) பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.
நயாகரா நீர்வீழ்ச்சியை ‘மெய்ட் ஆப் த மிஸ்ட்’ விசைப்படகில் ஏறி அருகில் சென்று பார்த்ததுண்டா?
‘இதுதாண்டா தண்ணீர்’ என்பது போல் அது ஆக்ரோஷமாக வீழ்வதைப் பார்த்ததுண்டா?
அது எத்தனைச் சுகானுபவம் தெரியுமா?
இரண்டாவது பகுதி
நம்பிக்கை ஊட்டும் கொடி
தற்போதைய தேசியக் கொடி 1965ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகும். கொடியில் மேப்பில் இலை சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது.
கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு.
வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது.
கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
“மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் தமிழ்த்தாய் என்றொரு படிமம் கொடுத்துத் தமிழை ஒரு அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து……
பூமிப்பந்தில் கண்டங்களையும், நாடுகளையும் தேடி அலைந்த மனிதன் இன்று அண்டவெளியில் கிரகங்களை தேடி அலைகிறான். பூமி தட்டை வடிவானது என்று அதை உருண்டை வடிவானது என்றவர்களை கொலைக்களம் அனுப்பிய மனிதன் இன்று, இவ்வுலகம்மட்டுமல்ல இந்த அண்டத்தின் தோற்றம் தோன்றி காலம் என்பவற்றை அறிவதில் வெற்றியையும் அணுகி நிற்கின்றான்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது.
உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார்,
சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு, தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது.
வன்முறை நமது வாழ்வை சீரழித்து வருகிறது.
சமூக அசைவியக்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் வன்முறை. மனித வாழ்க்கையின் ஆதாரப் பண்பான மனித நேயத்தைப் படிப்படியாகப் பறித்து – சிதைத்து வன்முறைப் பிரியர்களாக மாற்றி வருகிறது.


