நளினியின் கவிதைகள்

நளினியின் போர்க்காலக் கவிதைகள்

அகதிகள்

நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்